காதல் என்றாய்
இதய கதவை திறந்தேன்
காதலா என்றாய்
கனிந்து உருகி போனேன்
வாழ்வே நீ என்றாய்
வசந்தத்தை கண்டேன்
காதல் கசந்ததேன்
வசந்தம் தொலைந்ததேன்
இருயிர் ஓருயிர் என்றாய்
ஓருயிர் இருயிர் ஆனதேன்
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Sunday, May 18, 2008
Subscribe to:
Posts (Atom)
